425
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் இதுவரை 58க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், சாக்கடை மற்றும் விவசாய தோட்டத்தில் மெத்தனால் பேரல்களை மறைத்து வைத்து சாராய மொத்த வியாபாரிகளுக்கு விற்றது சி...

616
கள்ளக்குறிச்சியில் 56 பேரை பலி வாங்கிய விஷச்சாராய சம்பவத்தில் கைதாகியுள்ள மாதேஷ் என்ற 19 வயது இளைஞன், சாராயத்தில் அதிகளவு மெத்தனாலை கலப்பதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. டிப்ளமோ கெமிக்கல...

341
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியான மாதேஷ் மெத்தனாலை கடத்த பல யுக்திகளை கையாண்டிருப்பது அம்பலமாகியுள்ளது. பண்ருட்டியைச் சேர்ந்த ஹோட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளரான சக்திவேலி...

1636
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால், ஆந்திராவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து 3 பேரின் கை மாறி சாராயத்தில் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...

820
விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ஆறுதல் கள்ளக்குறிச்சிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வருகை விஷச்சாராயம் குடித்ததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்...

3277
அசாம் மாநிலத்தில் சோதனை அடிப்படையில் மெத்தனால் கலந்த பெட்ரோல், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் தின்சுக்கியா மாவட்டத்தில் எம்15 பெட்ரோல் என்ற பெயரில் 15% மெத்தனால் கலந்த...

2952
அடுத்த ஆறு மாதங்களில் வெளியிடப்பட உள்ள யூரோ-6 புகை கட்டுப்பாட்டு விதிகளின் படி, கலவை எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்களை தயாரிக்குமாறு உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என மத்திய அமைச்சர் ந...



BIG STORY